ஏ.ஆர்.ரகுமான், கடந்த மூன்று ஆண்டுகளாக, தான் எழுதி வந்த ஒரு கதையை, தற்போது இந்தியில் படமாக்க திரைக்கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதையடுத்து ‘அவர் இயக்குனராக போகிறார்’ என பேச்சு எழுந்துள்ளது. அவர் விடுத்துள்ள செய்தியில், ‘இசை தான் என் முழு நேர தொழில். கதை எழுதுவது என்பதே எதிர்பாராமல் நிகழ்ந்தது தான். மற்றபடி சினிமாவில் நான் இயக்குனராகவோ, நடிகராகவோ ஆவதற்கான சாத்தியமே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
Judul : ‘இயக்குனராகும் ஆசை இல்லை’ :ஏ.ஆர்.ரகுமான்
Deskripsi : ஏ.ஆர்.ரகுமான், கடந்த மூன்று ஆண்டுகளாக, தான் எழுதி வந்த ஒரு கதையை, தற்போது இந்தியில் படமாக்க திரைக்கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதைய...